சொந்த மகளுக்கு தந்தை செய்த காரியம்! சென்னையில் பரபரப்பு!
தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தான் சென்னை சோழிங்கநல்லூரில் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சோழிங்கநல்லூர் அடுத்த உள்ள செம்மஞ்சேரி என்ற பகுதியில் 14 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென்று நேற்று காலையில் அந்த சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. இதனால் மிகவும் கவலை அடைந்த அவரது தாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. … Read more