நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ளதேவிபாளையத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிக்குமார் (14). இவர் பரமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமாரை  வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் … Read more

கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ!

Coimbatore police inspectors job change? Here's the full info!

கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ! கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகரில் 8 காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  அதன்படி மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜே சரவணன் சரவணம்பட்டி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேஷ் குமார் பீளமேடு ஆய்வாளராகவும், தமிழரசு சாய்பாபா காலனி ஆய்வாளராகவும், கிருஷ்ண லீலா … Read more

கரூர் மாவட்டத்தில் மகனை இழந்த தந்தை தற்கொலை! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

கரூர் மாவட்டத்தில் மகனை இழந்த தந்தை தற்கொலை! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கரூர் மாவட்டம் வெங்ககல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் நிதி நிறுவனத்தில் பணி  புரிந்து வந்தார். இவரது மகன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார் அன்று முதல் சுப்பிரமணி மன வேதனையில்  இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சுப்ரமணி தனியாக இருந்தார் அன்று அவர் அளவுக்கு அதிகமாக … Read more