பரிசு விழுந்ததாக கூறி பல பேரிடம் பண மோசடி! பொது மக்களுக்கு எச்சரிக்கை! 

பரிசு விழுந்ததாக கூறி பல பேரிடம் பண மோசடி! பொது மக்களுக்கு எச்சரிக்கை!  திருநெல்வேலி மாவட்டத்தில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த செல்போன் கடைக்காரரும் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து அடுத்த தென்கலம் பகுதியில் சிலர் ஒரு கம்பெனியின் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அந்த கம்பெனியின் சோப்பை வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று கூறி மக்களிடம் செல்போன் நம்பர் … Read more