இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!
இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை! நா முத்துக்குமார் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவிஞராக செயல்பட்டு வந்தவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் நா முத்துக்குமார். ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் ஆசிரியர் ஆக வேண்டுமென்பதற்காக பாதையை மாற்றிக்கொண்டார். சீமான் இயக்கிய வீரநடை படத்தில் முதல் முதலில் பாடல் எழுதி பாடல் ஆசிரியர் பயணத்தை தொடங்கினார். இளையராஜா இசையில் … Read more