டி20 உலக கோப்பை! இந்திய அணியை சந்திசிரிக்க வைக்க போகும் இருவர்!
டி20 உலக கோப்பை தொடர்பான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அஷ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் … Read more