இமெயிலில் வந்த மெசேஜ் .. மாணவர்களை உடனடியாக வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்!! அடுத்தது தமிழகத்திற்கு தான்!!

Bomb threats to schools

இமெயிலில் வந்த மெசேஜ் .. மாணவர்களை உடனடியாக வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்!! அடுத்தது தமிழகத்திற்கு தான்!! வெடிகுண்டு மிரட்டலானது பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தான் வரும். ஆனால் தற்பொழுது பள்ளிகளுக்கே வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளனர். டெல்லியில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். துவாரகா நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட ஆறு பள்ளிகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் இன்று வழக்கம் … Read more

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!!!

நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்!!! இணையத்தில் வீடியோ வைரலானதால் கைது!! போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லி மாநிலத்தில் ஹம்ரித் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹம்ரித் நகரில் முன்னா என்ற ஆட்டோ டிரைவர் நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று … Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!

Fire accident in AIIMS hospital!! Patients in Adarchi!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!! டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை தான் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டாஸ்கோபி என்னும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான ஒரு அறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, சம்பவ … Read more

லைசென்ஸ் எடுக்க இனி புதிய விதிமுறை!! ரூல்ஸை கண்டு விழி பிதுங்கும் ஓட்டுனர்கள்!!

New rule to take license!! Drivers who are aware of the rules!!

லைசென்ஸ் எடுக்க இனி புதிய விதிமுறை!! ரூல்ஸை கண்டு விழி பிதுங்கும் ஓட்டுனர்கள்!! ஒவ்வொரு மாநிலத்திலும் புது ஓட்டுனர் உரிமம் பெறுபவர்கள் அதற்கு உண்டான விதிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பல்வேறு கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் வழங்குபவரிடம் லஞ்சம் கொடுத்து எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் எளிமையான முறையில் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளுகின்றனர். இவ்வாறு எந்த ஒரு தனிநபரும் இடையில் கலந்து கொள்ளாமல் இருக்க டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய முறை ஒன்றை கொண்டு … Read more