புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Dead

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை … Read more

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more