மனைவியுடன் சண்டை.. மகளை கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
மனைவியுடன் நடந்த சண்டையால் தந்தை மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம்,மும்பையின் மலாட் பகுதியில் தந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். கணவன், மனைவிக்கிடைக்கியே மனஸ்தாபம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவதன்று, வழக்கம் போல கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அதன்பின்னர்,சுனிதா 13 வயது மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பும் போது அவரின் மற்றொரு மகள் லக்க்ஷா … Read more