தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்! தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ரூ.10 லட்சம் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் ரூம் 399 செலுத்தி பத்து லட்சத்துக்கான விபத்து விபத்து காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். அடிதட்ட மக்கள் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மாதம் ரூம் 399 செலுத்தினால் … Read more

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி?

Postal workers strike! A question of whether or not the demands will be met?

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி? ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வெள்ளியங்கிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஈரோடு தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தபால் துறையை தனியார் மையமாக்கும் முடிவை கைவிட வேண்டும் போன்ற 20 அம்ச கோரிகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட … Read more

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ! இந்திய தபால் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு அறிவித்தது கார் டிரைவர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் துறை பணியின் பெயர்:ஸ்டாப் கார் டிரைவர். இந்த பணிக்காக மொத்த காலிப்பணியிடங்கள்16.இ ந்த பணிக்கான சம்பளம் 19,900. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.8.2022 இந்த பணியை பற்றி தெரிவித்து கொள்ள அதிகாரப்பூர்வமான … Read more