மீண்டும் விசா இல்லாத நுழைவு அமல்!! சீனா அரசு அறிவிப்பு!!

Visa free entry again!! China government announcement!!

மீண்டும் விசா இல்லாத நுழைவு அமல்!! சீனா அரசு அறிவிப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே சூறையாடி வந்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது முதலில் சீனாவில் பரவ ஆரம்பித்து பிறகு உலகம் முழுவதும் பரவி, ஏராளமான உயிர்களை பறித்து வந்தது. சீனாவில் கரோனா பதிப்பு அதிகமாக இருந்ததால், விசா இல்லாத நுழைவுக்கு சீன நாடு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்திருக்கிறது. எனவே, மூன்று வருடங்களுக்கு பிறகு … Read more

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Important information about the spread of Corona!! Notification of Central Health Department!!

கரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து பரவ ஆரம்பித்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது உலகத்தில் ஒரு நாடு பாக்கி இல்லாமல் அனைவரையும் சூறையாடிக் கொண்டிருந்தது. இதனால் நாள்தோறும் ஒரு நாடு விடாமல் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்கள் இந்த கரோனாவால் பாதித்து உயிரிழந்த சம்பவம் உலகையே திக்கு முக்கு ஆடச்செய்தது. அந்த வகையில் 2020 ஆம் … Read more

அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!!   

Central government warning to 8 states including Tamil Nadu!! Increasing spread of Corona!!

அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 500-க்கும் மேல் கொரானா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், இன்று பாதிப்பு 528 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் 258 ஆண்கள் … Read more

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?

Corona will peak again! Curfew enforcement?

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வு  மற்றும் போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் … Read more

தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு!

attention-candidates-exam-schedule-has-been-changed-and-new-procedure-is-published

தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு! தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் கடந்த 2020 மற்றும் 21 ஆகிய இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் இருந்து வந்ததால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டது. மேலும் தற்போது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி … Read more

தங்கத்தின் விலை குறைவு! இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி!

The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?

தங்கத்தின் விலை குறைவு! இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி! தங்கம் விலை அதிகரிக்க முதல் காரணம் மக்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.அதனால் தங்கம் தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது.அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். அதனால் தங்கத்தின் விலை … Read more

இந்தியாவில் மீண்டும் 125 பேருக்கு கொரோனா!  மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் மீண்டும் 125 பேருக்கு கொரோனா!  மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் வெளியிட்ட தகவல்!  இந்தியாவில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸின் துணை வைரஸான ஒமிக்ரான் பாதிப்பால் சீனா கடுமையான ஆட்டம் கண்டது. அங்கு நிலமை கை மீறி போய்விட்டதாகவும் தினமும் 10 லட்சத்துக்கு அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிர்  இழப்பதாகவும் … Read more

கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு! 

1 crore each to the families of those who died during the Corona period! The order issued by the government!

கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா  பெருந்தொற்று என்பது அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.அதன் காரணமாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்  அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது.மேலும் கொரோனா பரவலின்போது கோடி கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது.அப்போது எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் துணை முதல் மந்திரி … Read more

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு? முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் … Read more

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

4 new corona infection confirmed! Information released by the state health department!

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more