முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முறைகேடுகள் தொடர்பாக … Read more

இனி ஆர்டர்லி முறை ரத்து! தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு ஐ கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

Supreme Court, tantamount to rape, new order

இனி ஆர்டர்லி முறை ரத்து! தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு ஐ கோர்ட்டின் அதிரடி உத்தரவு! ஆர்டர்லி முறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இது முதலில் மருத்துவத் துறையில் செயல்பட்டு வந்த நிலையில், நாளடைவில் காவல்துறைக்கும் இந்த ஆர்டர்லி முறை அமல்படுத்தப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு வேலை நேரத்தில்  உதவியாக இருப்பதே இந்த ஆர்டர்லி முறையாகும். ஆனால் உயர் அதிகாரிகள் அவ்வாறு இருக்கும் ஆர்டர்லிகளை தங்களது சொந்த வேலைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது பிள்ளைகளை … Read more