கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!

dmk-is-the-main-accomplice-in-the-scam-issue-action-by-edappadi

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!! அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிகவும் கரார் காட்டி வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையானது அதிதீ தீவிரமாக உள்ளது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற பொழுது கருப்பு உடையுடன் உள் நுழைந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிமுக அமளியில் ஈடுபடுவதாக … Read more

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! 

Don't want reservation for Vanniyars.. DMK is indirectly opposing the central government!!

  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! சட்டப்பேரவை கூட்ட தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது.முன்பே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவரம் குறித்த விவாதம் நடைபெற்றும் வருகிறது. அந்த வகையில் இன்று வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.அவருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த … Read more

கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!

Kallakurichi followed by Salem.. Screaming death leaf!! Counterfeit Liquor on Door Delivery!!

  கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமானது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நேற்று முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது.அதுமட்டுமின்றி பலரும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று அவர்களின் நிலை கவலைக்கிடாமகவே உள்ளது.இதற்கு முழு பொறுப்பு ஆளும் கட்சி தான் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சி முறையை … Read more

தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! 

Tamil Nadu government new initiative.. Students will now be given this in schools!!

  தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் இலவச நோட்டு புத்தகங்கள் எனத்தொடங்கி சீருடைகள் வரை அனைத்தையும் வழங்கி வருகிறது.மேலும் திமுக ஆட்சிக்கு வந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டுவந்தது.மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக இதனை அமல்படுத்தியது. முன்னதாக நடைமுறையில் இருந்த சத்துணவு திட்டம் போல் இந்த திட்டம் … Read more

திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! 

Attention devotees going to Tirupati temple! Tamil Nadu government important announcement!

திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் செல்லும் நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளரச்சிக் கழகம் பல சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் திருப்பதி சுற்றுலா திட்டமும் ஒன்றாகும். இந்த திருப்பதி சுற்றுலா திட்டமானது ஒருநாள் சுற்றுப் பயணம் … Read more

நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தரும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது எப்படி?

நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தரும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது எப்படி? மத்திய அரசு,வங்கி மற்றும் ரயில்வே நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் எளிதில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் தேர்வர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவளித்து பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மேற்கொள்ள … Read more

நீங்கள் அரசு பள்ளி மாணவரா? உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கன்பார்ம்!!

Are you a government school student? 1000 per month stipend for you Kanform!!

நீங்கள் அரசு பள்ளி மாணவரா? உங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கன்பார்ம்!! நடப்பு 2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் +1 பயிலும் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள திறனாய்வுத் தேர்விற்கு தகுதி வாய்ந்த +1 மாணவர்கள் ஜுன் 11 முதல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. இந்த திறனாய்வுத் … Read more

மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வரப்போகுது 1000!! ரேஷன் அட்டையின் புதிய அப்டேட்!! 

Jackpot hit for people.. 1000 to come!! Ration Card New Update!!

  மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வரப்போகுது 1000!! ரேஷன் அட்டையின் புதிய அப்டேட்!! மகளிர்களுக்கான உரிமை தொகை திட்டமானது திமுக ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது.இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்.இருப்பினும் ஒரு சிலர் இதற்கு தகுதியடைந்தும் அவர்களுக்கு மகளிர் உரிமை கிடைக்கவில்லை.மேற்கொண்டு இவர்களுக்கு உரிமைத் தொகை புதிதாக வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி மறுவாழ்வு முகாம்களில் வாழும் பெண்கள் மற்றும் அரசு வேலை ஊழியர்களின் மனைவிகள் … Read more

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! 

Let the fascist BJP fall and let India win! Chief Minister Muk. Stalin's record!

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! வரும் ஜூன் 4ம் தேதி இந்திய நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக இருக்கும் என்றும் பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும் என்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இது வரை ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று(ஜூன்1) மீதமுள்ள தொகுதிகளுக்கு கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. … Read more

இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

Wi-Fi facility to be used by students from now on.. Tamil Nadu Govt.

  இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!! தமிழக அரசானது பல நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச நோட்டுப் புத்தகங்களில் தொடங்கி அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் வரை அனைத்தையும் கொடுத்து வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வந்தது.இதன் மூலம் தன்னார்வலர்கள்  பலர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி … Read more