ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!! 

Rs 1000 artist rights not received.. Super announcement released!! Don't miss this last one!!

ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பல நல திட்டங்களை அமல்படுத்தியது. அதில் கட்டணமில்லா பேருந்து, பள்ளி முடித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் இதே போல குடும்ப அட்டை பெண்மணிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் பலமுறை விண்ணப்பித்தும் … Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!

Not even a drop of water is available, the dam turns into sand..Tamil Nadu Government's betrayal of the public - Anbumani Vlasal!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!! அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

Good news for public.. New information about electricity connection!! Mass Notification issued by Electricity Board!!

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! தமிழக மின்சார வாரியமானது நுகர்வோருக்கு பயன்படும் வகையில் மின் இணைப்பு வழங்குவது குறித்து புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய மின் இணைப்பு கொடுப்பது மட்டுமின்றி அதன் பொது தகவல்கள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இணையத்தின் வாயிலாக புது மின் இணைப்பு அல்லது கொடுத்த மின் இணைப்பை ரத்து செய்தல் தற்காலிக … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!

Appreciation ceremony for students who scored 100/100 in Tamil in class 10 and 12 - Tamil Nadu Government Announcement!

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் 01 அன்று தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவுற்றது.அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 அன்று தொடங்கப்பட்டு ஏப்ரல் 08 அன்று நிறைவடைந்தது. 12 ஆம் வகுப்பில் 94.56% மற்றும் 10 ஆம் வகுப்பில் 91.55% மாணவ மாணவியர் … Read more

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!!

A camera must be in the kitchen.. Live in front of the customer?? Hotel owners alert!!

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!! தமிழகத்தில் பல கடைகளில் மீதமான இறைச்சி மற்றும் உணவுகளை பதப்படுத்தியதை உணவு பாதுகாப்பு துறை கிலோ கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் ஹோட்டல்களில் உள்ள சமையலறைகளில் கேமரா பொருத்தும் படி பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடைகள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிலை வந்துவிட்டதால் மீதமானவற்றை … Read more

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை தான் தமிழக அரசு காக்கிறது மக்களின் உயிரை அல்ல – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!!

Tamil Nadu government is protecting the interests of online gambling companies and not people's lives - Bamaga founder Ramadas Avesam!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை தான் தமிழக அரசு காக்கிறது மக்களின் உயிரை அல்ல – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் பலியான நிலையில் இதற்கு தடை சட்டத்தை கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து அகிலந்த விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்யும்படி கூறியது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், … Read more

பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! 

No pulses and palm oil.. this whole month? Attention Ration Card Holders!!

பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் குடும்ப அட்டை மூலம் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் அரிசி முதல் சர்க்கரை பாமாயில் என அனைத்தும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகளின் விலை ஏற்ற மற்றும் இறக்கத்திற்கேற்ப அவ்வபோது அதனையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். நியாய … Read more

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!!

200 crore diversion from the transport employees salary account!! Complainant Worker

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!! போக்குவரத்து ஊழியர்களுக்கும் தமிழக அரசுக்கும் சம்பளம் குறித்த பிரச்சனையானது அவ்வபோது காணப்படும். அந்த வகையில் மாநகர போக்குவரத்தின் கீழ் பணி செய்யும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம்தோறும் எல்ஐசி காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் மாதந்தோறும் இவர்களது சம்பள கணக்கில் இருந்து 2500 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இந்த … Read more

இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!!

No need to go to deed department for all this!! Action order given to the registrar!!

இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!! பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர்கள் பலர் சிறு சிறு பிழைகளுக்காக ஆவணத்தாரர்களை அவ்வபோது அழைத்து அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறான பிழைகளுக்கு இனி ஆவணத்தாரர்களை அழைக்கக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல வேலைகளுக்காக வரும் நபர்களிடம் சார்பதிவாளர்கள் சிறு பிழைகளை சுட்டிக்காட்டி அலைக்கழித்து வருவதாக பதிவுத்துறை தலைவருக்கு புகார் சென்றுள்ளது. குறிப்பாக அவ்வாறு சுட்டிக்காட்டும் … Read more

ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!!

Amul giving dub to Aa's company!! Crisis approaching for the Tamil Nadu government!!

ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!! தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆவின் நிறுவனமானது பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருள்களை விநியோகித்து வருகிறது. இதில் பச்சை ஆரஞ்சு மஞ்சள் உள்ளிட்ட கொழுப்புகளுக்கு ஏற்றவாறு பால்பாக்கெட் விற்கப்படுகிறது. முன்பை விட தற்போது பால் பாக்கெட்டுகளின் விலை குறைத்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது வரை பால் தேவையானது சற்று அதிகரித்துதான் காணப்படுகிறது. அந்த வகையில் இதனை பூர்த்தி … Read more