Tamil Pudhalvan Scheme : தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!

How to Apply for Tamil Puthulvan Scheme?? Here are the full details!!

Tamil Pudhalvan Scheme : தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல நல திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. அந்த வகையில் காலை சிற்றுண்டி வழங்குவது, சைக்கிள், இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. Tamil Pudhalvan Scheme : தமிழ் புதல்வன் திட்டம் அந்த வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் புதுமைப்பெண் … Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!!

Jackpot for retired government employees.. No more entitlement for them? Be ready to apply!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!! திமுக ஆட்சிக்கு வந்து முக்கிய ஐந்து அம்ச அறிக்கைகளில் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கலைஞர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சில கட்டுப்பாடுகளை வரையறுத்து இவர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி … Read more

நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Important notice issued by Directorate of Examinations regarding re-compiling of 10th class answer sheet!!

நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு என்று தமிழக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.மாணவ,மாணவியரின் கல்வி தரம் உயர அவர்களை பல வகைகளை தமிழக அரசு ஊவிக்கித்து வருகிறது.6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு என்று “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்” என்ற திட்டத்தின் … Read more

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! 

Dhangarbachan explains about cashew fruit

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடு தான் கிளி ஜோசியம் பார்த்த வரை கைது செய்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம். தமிழகத்தில்  பல்வேறு … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Re-election in Coimbatore district.. High Court action order!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர … Read more

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! 

Strict action if you go down into the underground sewers

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் விஷவாயு தாக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கென்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இனி வரும் நாட்களில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் கட்டாயம் மனிதர்களை இறங்க விடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்த … Read more

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

Breaking: Classes begin for government school students.. Important information released!!

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!! மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வானது வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நீட் தேர்வு எழுத கிட்டத்தட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் நடைபெற்றதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. … Read more

பெண்களே.. ஸ்டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்கிறதா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!

Ladies.. Do the buses go without stopping at the bus stop? Then do this immediately!

பெண்களே.. ஸ்டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்கிறதா? அப்போ உடனே இதை செய்யுங்கள்! தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.பள்ளி செல்லும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பேருந்து பயணம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று திமுக அரசு அறிவித்தது.பின்னர் மாநகர பேருந்துகளின் பயன்பாட்டை குறைத்து பெண்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் மாநகர பேருந்துகள் நிறுத்தத்தில் நிறக்காமல் … Read more

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!!

Reports have surfaced that Udhayanidhi will be given the post of Deputy Chief Minister

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!! இந்த அரசியல் சூழலில் மட்டும் தான் ஒருவர் ஒரே நாளில் தலைவராகுவதும் அதுவே கட்சியை விட்டு முழுமையாக நீக்குவதும் என பல மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வாரிசு அரசியல் செய்யமாட்டோம் என்றும் எனது மகன் கட்சிக்கு வர மாட்டார் என்றும் உறுதி கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், அவரது மகனை உள்நுழைத்து தற்பொழுது … Read more

Breaking: காலக்கெடு முடிந்தது எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ஆவேசம்!!

Breaking: Deadline is over and our patience has a limit.

Breaking: காலக்கெடு முடிந்தது எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ஆவேசம்!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆளும் கட்சி இருக்கும் வரை கிடைக்காத ஒன்றாக தான் இருக்கும்.அதிமுக-வானது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக முடக்கி விட்டனர்.இது குறித்து வழக்கானது நீதிமன்றம் வரை சென்றாலும் இறுதியாக தமிழக அரசு கையிற்கு தான் வந்துள்ளது.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கான இட … Read more