மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை!

This is the price for liquor anymore! Action taken by the Government of Tamil Nadu!

மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை! நமது தமிழக அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதும் டாஸ்மாக் கடைகள் தான். நமது தமிழகத்தில் அதிகப்பபடியனோர் மது பிரியர்கள் ஆகவும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி போராட்டமும் நடந்து வருகிறது. இந்த மதுவால் பல குடும்பங்கள் சீரழிக்கின்றது. அதனால் தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்கள் மதுக்கடைகளை முற்றிலும் மூடும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கும் வகையில் … Read more

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பெருவிழா தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. நமக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை கடவுளாக நினைத்து வணங்கும் நன்னாள். தமிழர்கள் தைத்திருநாள் அன்று புத்தாடைகள் அணிந்து கோலாகலமாக சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்குவார். அதுமட்டுமின்றி அறுவடைப் பண்டிகை எனவும் இதனை அழைப்பது வழக்கம்.அதனை அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று கொண்டாடப்படுகிறது. தமிழன் வீரனின் … Read more

இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா?

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

 இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா? அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போன்ற சிறப்பான நாட்களில் போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறை சிறப்பான போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளித்ததில் போக்குவரத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை அளிப்பதில் போக்குவரத்து கழகம் முக்கிய பங்கை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் தான் … Read more

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! 

Important information about Group 1 2 and VAO selection! Choose on this date?

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த இரண்டு ஆண்டுகளிலும் முக்கிய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அதாவது திருவிழாக்கள் முதல் அரசு தேர்வுகள் வரை எதுவும் நடைபெறவில்லை. இவைகள் நடைபெற இருந்தாள் கூட்டம் கூடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அரசாங்கம் அதனை தவிர்த்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியாளர்களை … Read more

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

The price of this construction material has gone up to Rs. 140! Ramadas request to Tamil Nadu government!

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை! தற்பொழுது தான் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட நடைமுறை வாழ்க்கையை நடத்த தொடங்கியுள்ளனர். கருணா காலகட்டத்தில் மக்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல உதவிகளை செய்தும் அது போதுமானதாக காணப்படவில்லை. தற்பொழுது அனைவரும் தங்களது … Read more

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை!

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை! தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வதாக பல அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றுதான் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு  கீழ் உள்ளவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்வது ஆகும். அந்த வகையில் இன்றுவரை அதற்கான அரசாணை அமலுக்கு வரவில்லை. அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரனுக்குள் … Read more

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு! பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் அரசு பல்வேறு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது.அவர்களின் இந்த கூடுதல் பணிச் சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு, 0.50 பைசா வீதம் ஊக்கத்தொகை,வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. அண்மையில் அத்தியாவசிய பொருட்களோடு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று அரசாணை … Read more

அரியர் தேர்வு ரத்து விவகாரம்:! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

அரியர் தேர்வு ரத்து விவகாரம்:! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும்,இறுதி ஆண்டை தவிர்த்து மற்ற ஆண்டு கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சியென்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.ஆனால் கல்லூரி தேர்வில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பையும் வழங்காமல் இருந்த தமிழக அரசு மற்றும் உயர்கல்வித் துறை அண்மையில்,மாணவர்களுக்கு சாதகமாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை … Read more

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி மாணவர்களின் நலன்கருதி, மாணவர்களின் … Read more