திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!!

Rowdy killed in Tihar Jail!! Tamilnadu police ordered to investigate!!

திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!! கடந்த 2 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா அவனது எதிரிகளால் அடித்து கொலை செய்யப்பட்டான். தாஜ்பூரியா மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் தாஜ்பூரியா திகார் ஜெயிலுக்கு வந்ததாகவும், அதற்கு முன் மண்டோலி சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்பகை காரணமாகவே,  தாஜ்பூரியாவை அவனது  எதிரியான ரவுடி … Read more

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!!

Rao killed in Tihar Jail!! The guards who were there!!

ஜெயிலில் ரவுடி அடித்து கொலை!! காவலர்கள் கண்முன்னே அரங்கேறிய பகீர் சம்பவம்!! கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல ரவுடி சுனில் மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவருடைய எதிரிகளால் கடுமையான முறையில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் தில்லு தாஜ்பூரியாவை தூக்கி வந்து தரையில் போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்வதையும், அங்குள்ள காவலர்களை சென்றுவிடும் படி கூறுவதையும் பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தை செய்தது … Read more

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்!

Attention those interested in joining the police force! Information released by the government!

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்டங்களில் காவலர் ஆயுதப்படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைகாவல் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க விண்ணப்பம் வடிவங்கள் வரவேற்கப்பட்டு … Read more

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை!

Service center open to apply for the post of second level constable! District Police Superintendent to publish a report!

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட  அறிக்கை! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்ட நிலை காவலர், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு  தேர்வு அறிவித்தது. அதற்கான தேர்வும் நடைபெற்றது அதில் தகுதியுள்ளவர்கள்   பங்கேற்றனர். மேலும்  இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு அறிவிப்பு … Read more