இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Salary increase for these teachers only! Action order issued by the government!

இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2௦22 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை தமிழகத்தில் ஆதிதிராவிடர் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு!

Amazing update released by the Tamil Nadu government! The decision to pay them a raise!

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு! கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம்  … Read more

இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Rs.5000 per month for these teachers!! Notification issued by the School Education Department!!

இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!! தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதலில் பொது காலாண்டு தேர்வு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக கொடுத்த தேதியில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது.அதன்பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அளித்துள்ளனர். சமீபத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் மழலை பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த … Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!!

தற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!! தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் பொழுது தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 45 பள்ளிகளில் 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்கள் மற்றும் 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அதனையடுத்து நான்காண்டு காலம் தற்காலிக அடிப்படையில் எந்த ஆசிரியர்களையும் நியமிக்கப்படவில்லை. 2011 -2012 ஆம் ஆண்டில் தான் … Read more