செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!! 

What the youth did in the selfie craze!! Then the disaster!!

செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!  செல்ஃபி மோகத்தில் இளைஞர் ஒருவர் 2000 அடி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர் கோபால் சவான். இவர் தனது நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினை காணச் சென்று உள்ளார். குகையின் அழகை ரசித்துக்கொண்டே அடுத்ததாக அஜந்தா ஓவியங்கள் நிறைந்த மலை உச்சிக்கு சென்றனர். இந்த மலை உச்சிக்கு அருகில் சப்தகுந்தா நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஏறத்தாழ 2000 … Read more

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்!  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதிர்ச்சியான இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோவர்  மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாஹாலி. இவரது மனைவி ராணி. இந்த  தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி. இவள் … Read more