ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!
ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.அந்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.அதில் கல்வி நிறுவனங்கள்,அரசு கட்டிடங்கள்,ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.மேலும் இந்த சட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் … Read more