இனி சுய உதவி குழுக்களுக்கு ரூ 12 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

இனி சுய உதவி குழுக்களுக்கு ரூ 12 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! தமிழகத்தில் பல கிராமத்தில் இந்த சுய உதவி குழு நடைபெற்று வருகிறது. ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்கள் 12 அல்லது 20 பேர் சேர்ந்து அவரவர் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயல்படுவதே சுய உதவிக்குழு. இதன்மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த சுய உதவி குழு மூலம் சிறு சேமிப்பு என்று அவர்களால் முடிந்த … Read more

மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களில் கையெழுத்திட்டது. மக்களுக்காக திட்டங்கள் பயனளிக்கும் வகையில் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இலங்கை அன்னிய செலவாணி இல்லாமல் பொருளாதாரத்தில் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. நாளடைவில் இந்தியாவிலும் அந்நிலை ஏற்படும் என்று கூறி வருகின்றனர். இலங்கை போல இந்தியாவும் வருவதற்கு மாநிலங்களில் இலவச சலுகைகளை காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறு … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!

ADMK ex-minister CV Shanmugam arrested Successive mess that happens in the opposition!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி! திமுக பத்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மக்களின் ஓட்டுக்களை கவர பல அறிக்கைகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி முதன்முறையாக புத்தக வடிவில் அறிக்கை வெளியிட்டது திமுக வையே சேரும். இதில் பெரும்பாலான அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று மக்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் ஐந்து சிறப்பு திட்டங்களில் தி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் பால் விலை … Read more

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!

Stalin forgot his statement to the people! A barrage of questioning EPS!

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்! பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து … Read more

நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு!

I will not trust the people of Coimbatore! Udayanidhi's action talk!

நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு! தமிழ்நாடு முழுவதும் தற்பொழுதுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிக அளவு விதிமீறல்கள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிய வண்ணமாக தான் உள்ளது. ஆனால் இம்முறை திமுகவை அதிக இடங்களில் கைப்பற்றி வென்றது. வெற்றியடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில் நேரு என்ற நகர் உள்ளது. அங்கு திமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த … Read more

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Gold project for Tali not stopped! Important information released by the Minister!

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இயற்றியுள்ளனர். இதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி … Read more

குவாட்டர் கட்டிங்  கேட்டு அட்டூழியம் செய்யும் விசிக ஒன்றிய செயலாளர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

Secretary of the Vizika Union who is abusing the OC goods! Video recording goes viral!

குவாட்டர் கட்டிங்  கேட்டு அட்டூழியம் செய்யும் விசிக ஒன்றிய செயலாளர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது நடந்து முடிந்த 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அவ்வாறு கூட்டணி அமைத்ததில் ஆறு இடங்களில் போட்டியிட்டது. அதில் நான்கு தொகுதிகளில் வெற்றியை கண்டது. 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் போட்டியிட்டது. ஆனால் நம்முறை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியை கண்டது. … Read more

மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Curriculum for changing schools and colleges! Announcement by the Minister of Higher Education!

மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்பொழுது தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பாதி நாட்கள் ஆன்லைன் முறையிலேயே மாணவர்கள் நாட்களை கழித்தனர். இதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதித்தது. தற்பொழுது  தான் பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. மூன்றாவது அலை கடந்த … Read more

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு!

Is This Ration With The Middle Das Suspended By The Essentials? Split With The Party!

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு! திமுக பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலில் தான் மிகப்பெரிய வெற்றிவாகை தட்டியது. அதற்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் மகளிர் காண இலவச கட்டணமில்லா பேருந்து பயணம். இது மக்களிடையே வெகு வரவேற்பு பெற்றது. இவ்வாறு மக்களின் தேவைகளை உணர்ந்து … Read more

1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு!

1588 crore contract employs 600 people? Government of Tamil Nadu to join Samsung!

1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு! முன்னணி நிறுவனங்களில் சாம்சங் ஒன்று. நமது தமிழகத்தில் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆளையானது 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம். அதன்படி 450 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது. இதன் மூலம் 2500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் கருணாநிதி மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட … Read more