ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! 

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட  மணப்பெண்! உடலை வாங்க மறுத்து சேலம் G.H ல் பரபரப்பு! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.அவர்களில் மூத்த மகள் வசுமதி(23) இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடை மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வினோத்(31) என்பவருக்கும் வசுமதிக்கும்  கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-abducted-the-bank-managers-two-wheeler-police-registered-a-case

வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மஞ்சக்கல்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  இளங்கோவன்( 33).இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கியில்  மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார்.அப்போது வீட்டின் வெளியே வந்து … Read more

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி?

Wife committed suicide by hanging herself in Salem district?

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி? சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் இவருக்கு வயதுக்கு 34. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புவனாஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளான். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சசிதரன் வீட்டிலிருந்தபடியே ஐடி … Read more

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தச் சேவைகள் மீண்டும் தொடக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் செய்யும் சேவைகள் தற்காலிகமாக நாமக்கல் கோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூன் 8-ஆம் தேதிலிருந்து இந்த சேவை மீண்டும் அஞ்சலகங்களில் இரண்டு தலைமை அஞ்சலகங்கள் மற்றும், 36 துணை அஞ்சல் அலுவலகங்களில், வழக்கம் போல் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்த சேவை செயல்பட்டு வருகிறது. இதுவரை, நாமக்கல் கோட்டை பகுதி மக்கள் 271 புதிதாக ஆதார் அட்டைக்கு புதிதாக பதிவு செய்துள்ளனர். மேலும் 2,302 எடுக்கப்பட்ட … Read more