கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!
கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இசாக் அவருடைய மனைவி ரபியதுல் பகிரியா. இவர் இருவரும் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரபியதுல் பகிரியா மற்றும் அவரது கணவர் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதில் ரபியதுல் பகிரியா … Read more