கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Wife floating in a flood of blood in front of her husband! The disturbing CCTV footage!

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இசாக் அவருடைய மனைவி ரபியதுல் பகிரியா. இவர் இருவரும் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரபியதுல் பகிரியா மற்றும் அவரது கணவர் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதில் ரபியதுல் பகிரியா … Read more

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு! திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில், கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 2 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின் தடையினால்தான் அவசர சிகிச்சை … Read more

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு:! மின்தடைதான் காரணமா?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு:! மின்தடைதான் காரணமா? திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் மாலை வரை நான்கு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில், கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் … Read more