பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்!  ஆசை வார்த்தைகளை கூறி பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது, நான் கோவையில் உள்ள தனியார் வங்கியில் … Read more