தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு – பொதுமக்கள் அவதி

தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு - பொதுமக்கள் அவதி

தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு – பொதுமக்கள் அவதி திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கு பற்றி எாிந்து அப்பகுதி புகை மூட்டமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே நகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர்.   இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் கடந்த 10ஆம் தேதி அன்று … Read more

திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி

திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி

திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியை நண்பனை ஜாமீன் எடுக்க முயற்சித்த போது போலீசார் பிடித்த சுவாரசிய சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் போலீசார் கடந்த 30.07.2022 அன்று 25 லட்சம் மதிப்பிலான புதிய கார் டயர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து திருடிய சம்பவத்தில் பழனிச்சாமி என்ற திருடனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருட்டுச் … Read more