பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றனர்.ரயில்வே நிலையம்,முக்கிய பிரமுகர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை கேட்ட பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பிறகு மாணவர்களை … Read more

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது!

Eighth grade student tragically died! Truck driver arrested!

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது! திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாலசூர்யா  (13) இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பாலசூர்யா  அவருடைய பெற்றோர் உடன் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியனது எதிர்பாராதவிதமாக பாலசூர்யா  மற்றும் அவருடைய பெற்றோர் சென்று கொண்டிருந்த மோட்டர்சைகளின் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. அப்போது பாலசூர்யா மோட்டர்சைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.அவர் … Read more

ஒரே மாவட்டத்தை சேர்ந்த  இரண்டு மாணவிகள் விபரீத முடிவு! நீட் தேர்வு மட்டுமே காரணம்!

Two female students from the same district have tragic results! NEET examination is the only reason!

ஒரே மாவட்டத்தை சேர்ந்த  இரண்டு மாணவிகள் விபரீத முடிவு! நீட் தேர்வு மட்டுமே காரணம்! திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர்.அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் … Read more

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!

NEET Result ! The tragic decision taken by the student!

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு … Read more