ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!

Are teachers qualified? 18th January is the last day so hurry up!

ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி,உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில்  4 காலிபணியிடம் என மொத்தம் 16 பணியிடங்கள் … Read more

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெண்கள்,அதாவது கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு,திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கான,இலவச தையல் மிஷினை பெறுவதற்கு வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். தையல் … Read more

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!! ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ 50 ஆயிரம் மானியம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியமும்,ஒரு லட்சம் வரை வங்கி கடனும் பெறலாம் என அம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியவாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான … Read more