வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை
வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல இவர்களுக்கும் உயர்த்த இயக்குனர் மோகன் முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ‘ஹெல்மெட் ’அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.1,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு புரிய வைக்க பல்வேறு விழிப்புணர்வு … Read more