நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

The day after tomorrow is a holiday for schools and colleges!! Action order of District Collector!!

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற … Read more

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ! அவரைப் பற்றிய பதிவு!

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ! அவரைப் பற்றிய பதிவு! தீரன் சின்னமலை என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு பெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுள்ளார். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று அனைவருக்கும் தெரிந்ததே. தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை போராடி வென்றவர் தீரன் சின்னமலை. 1801- ல் ஈரோட்டில் உள்ள காவிரிக் கரையிலும், 1802 -ல் ஓடாநிலையிலும், 1804 -ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வென்றார். ஆங்கிலேயர்களை திக்குக்கு … Read more