இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா!

Stop internet services in this area! For this reason!

இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா! இராணுவ வீரர்கள் அன்றாடம் நமது பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகின்றனர்.சில தீவிரவாதிகள் நமது நாட்டை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.அந்தவகையில் நமது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல குண்டுவெடிப்புக்களை நடத்தி வருகின்றனர்.அவ்வாறு கடந்த சனிக்கிழமை அன்று எல்லை பகுதியில் திவீரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக கூறினர்.ஸ்ரீ நகரை தலைமையிடமாக கொண்ட இராணுவ படை கமாண்டர் லெப்டினன்ட் டி.பி.பாண்டி இதுகுறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது,தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்த … Read more

தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்நிலை!

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவர சோதனையில் இறங்கி உள்ளனர், இலங்கை வழியாக 6 தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தமிழகத்திற்கு நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‌‍‌‌ ‌‍‍ கோவையில் தீவீரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதால் அந்த மாவட்டம் முழுவதும் தீவிர காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், வேளாங்கண்ணி ஆலய திருவிழா போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவீரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக … Read more