இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா!
இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா! இராணுவ வீரர்கள் அன்றாடம் நமது பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகின்றனர்.சில தீவிரவாதிகள் நமது நாட்டை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.அந்தவகையில் நமது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல குண்டுவெடிப்புக்களை நடத்தி வருகின்றனர்.அவ்வாறு கடந்த சனிக்கிழமை அன்று எல்லை பகுதியில் திவீரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக கூறினர்.ஸ்ரீ நகரை தலைமையிடமாக கொண்ட இராணுவ படை கமாண்டர் லெப்டினன்ட் டி.பி.பாண்டி இதுகுறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது,தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்த … Read more