வெள்ளிக்கிழமையில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வெள்ளிக்கிழமையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் துர்க்கைக்கு மிக உகந்த நாள் என கூறப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவார் என்பது ஐதீகம் ஆகும். மேலும், ஒரு வீடு எந்த அளவிற்கு தூய்மையாக மற்றும் மங்களகரமாக உள்ளதோ, அந்த அளவிற்கு செல்வமும், அருளும் அந்த வீட்டில் நிறைந்து இருக்கும். வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை : அதிகாலை … Read more