வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவை தனிமைப்படுத்தும் உலக நாடுகள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் சீன அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் நபர்களால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓரிரு பேருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த தொடங்கிவிட்டன. … Read more

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம்

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈக்வடாரில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி இருப்பதாகவும் அந்த தீவை ’கைலாஷ்’ என்ற தனி நாடாக அறிவித்து இருப்பதாகவும் அந்த நாட்டிற்கு உரிமை கேட்டு ஐநாவிடம் அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன மேலும் இந்த தீவில் குடிமகனாக விண்ணப்பம் செய்யலாம் என்றும், இந்து … Read more