மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??

Parties targeting fishing villages.. oh is this the thing..??

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more

ஆளுநர் நாற்காலியில் கெத்தா இருந்த தமிழிசை அக்காவுக்கு இப்படி நிலைமையா..??

This is the situation for Tamilisai sister who was in the governor's chair..??

ஆளுநர் நாற்காலியில் கெத்தா இருந்த தமிழிசை அக்காவுக்கு இப்படி நிலைமையா..?? தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன். எனவே எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.  தென்சென்னை பொருத்தவரை மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றின் சோழிங்கநல்லூர் தொகுதி தான் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை … Read more