பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

panruti-ganesha-sculpture-in-panruti-then-pennai-river

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகனகண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சுடுமண்ணலான விநாயகர் சிற்ப பொம்மையை கண்டறிந்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியுள்ளதாவது, … Read more

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்!

Increase in water flow to Hosur Kelavarapalli Dam! Chemical foams raging like wrapped in a white blanket!

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்! கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 781 கன அடி நீர் வரத்தாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 … Read more