இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more

பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த பெண்! வைரலாகும் வீடியோ

பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த பெண்! வைரலாகும் வீடியோ

பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த பெண்! வைரலாகும் வீடியோ   தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தி்ன் தலைவர் அப்பகுதியிலுள்ள பட்டியலின ஆண்களை செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்திலுள்ள பஜூகுண்டா கிராமத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோயில் திருவிழாவில் பெண் தலைவர் கலந்து கொண்டுள்ளார்.இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்றது தொடர்பாக சரித்தா ரெட்டி என்ற அந்த பெண்ணுக்கும் தலித் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.   దళితబందులో … Read more

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!

can-you-give-money-or-not-if-your-wife-urinates-in-that-place-cruel-husband

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்! தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த இளம் பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அழைத்தார். அந்த புகாரில் அவர் எனது தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும் எனது கணவர் பசவனகுடி பகுதியை  சேர்ந்த சந்தீப் ஆவார். எங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களின் திருமணத்திற்காக எனது தந்தை … Read more

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..     தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்று மெஸ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மெஸ்ஸிலுள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் அங்கு சோப்பு போட்டு டான்ஸ் ஆடி கொண்டும் குளித்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து … Read more