ராஜினாமாவை ரத்து செய்த சரத் பவார்!! கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சி!!

ராஜினாமாவை ரத்து செய்த சரத் பவார்!! கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சி!! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சிப் பொறுப்பிலிருந்தும் தலைவர் பதவியில் இருந்தும் விலகும் முடிவை வாபஸ் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத் பவார் அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சரத் பவார் அவர்களின் இந்த திடீர் அறிவிப்பு அந்த கட்சி உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரசியலில் இந்த அறிவிப்பு பெரும் … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Are all factions in the Nationalist Congress Party to be disbanded? Excitement among volunteers!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு! மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிக்க கட்சி என்றால் அது தேசியவாத காங்கிரஸ் கட்சி தான். முதலில் மகா ராஜா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உடன் இணைந்தது பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்த நிலையில் 25ஆம் ஆண்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சராத் பவானின் … Read more

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு? மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே இன்று மாலை தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக கூறப்படுகிறது இந்த … Read more