வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!!
வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!! நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளது.இதில் 339 மாநில சுங்கச்சாவடிகளாகும்.ஆண்டு தோறும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது இருமுறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வருகிறது.அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்திலும் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் சுங்கச்சாவடி கட்டணம் உயரும். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் 01 ஆம் தேதி முதன்மை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற தகவல் … Read more