வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!!

Motorists take note.. toll booth fee hike from midnight tomorrow!!

வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!! நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளது.இதில் 339 மாநில சுங்கச்சாவடிகளாகும்.ஆண்டு தோறும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது இருமுறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வருகிறது.அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்திலும் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் சுங்கச்சாவடி கட்டணம் உயரும். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் 01 ஆம் தேதி முதன்மை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற தகவல் … Read more

பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!!

ECR road to become green!! Crazy announcement of National Highway Authority!!

பசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!! நாடு முழுவதும் தற்போது அனைத்து சாலை போக்குவரத்தையும் மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய முடிவை தேசிய நெடுஞ்சாலை எடுத்துள்ளது. அதாவது பசுமையான, அழகான பார்ப்போர்களை ஈர்க்கும் விதமாக ஈசிஆர் சாலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், இதன் முதல் கட்டமாக … Read more