போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்!

Theni district intoxicated! Indifferent police!

போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்! சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூடலூரில் வைத்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்களின் தனிப்பிரிவு பெரிய அளவில் கஞ்சா வேட்டை நடத்தி மூட்டை மூட்டையாக கஞ்சாவை பிடித்தனர். அதேபோல் குட்கா பாக்கு வைத்திருந்த இன்னொரு கும்பலையும் காவல்துறை கைதுசெய்தது .மதுரை தேனி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சா கும்பல்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். டாஸ்மார்க் மூடியவுடன் இரவு 10 மணி முதல் … Read more

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்கள்! தீவீரமாக நடைபெறும் மாற்றும் பணி!

700 damaged power poles in Theni district! Intensively transformative work!

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்கள்! தீவீரமாக நடைபெறும் மாற்றும் பணி! தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருந்தன. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 700 மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த மின்கம்பங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் கடந்த … Read more

பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்!  அரசின் நிதிக்கு  முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்!

A mountain village without a road for many years! Foresters blocking government funding!

பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்!  அரசின் நிதிக்கு  முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்! தேனி மாவட்டம் அகமலை மூவாயிரம் அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்த அழகிய மலை கிராமம். இது தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுக்காவை சேர்ந்தது என்றாலும் கூட போடியில் இருந்து சாலை வசதி கிடையாது. பெரியகுளம் வழியாகத்தான் சாலை வசதி உள்ளது. அந்த சாலையும் கூட மிகவும் குறுகலான கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள மோசமான சாலை. நாடு சுதந்திரம் அடைந்து … Read more

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில்  நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.  தீ மளமளவென பற்றி எரிந்து மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

தேனியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி! இனி இதில் வருவது படி தான் மக்கள் செயல்பட வேண்டும்!

Plastic Alternatives Exhibition in Theni! No longer do people have to act according to what comes into it!

தேனியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி! இனி இதில் வருவது படி தான் மக்கள் செயல்பட வேண்டும்! தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் (நெகிழி) மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சியினை துவக்கி வைத்து, பின்பு  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டார். உடன் … Read more

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஆண்டிபட்டியில் நேற்று நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி … Read more

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! 

The assistant commissioner suddenly went into the inspection!  If you use such scales, you will have to pay up to Rs 5,000! 

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! தேனி சந்தைகள், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை ஆய்வு செய்தனர். அப்போது பலரும் முத்திரையிடாத மற்றும் மிகவும் பழுதாகி சரியான எடையளவு காட்டாத தராசுகளை பயன்படுத்தியது … Read more

ஒழுக்கம் இல்லாத கட்சி காங்கிரஸ்! அதனால் தான் பாஜகவில் இணைகிறேன்!

Party Congress without discipline! That is why I am joining the BJP!

ஒழுக்கம் இல்லாத கட்சி காங்கிரஸ்! அதனால் தான் பாஜகவில் இணைகிறேன்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மாவட்ட துணை தலைவருமான எம்.ஜி. ராஜா , அக்கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சி தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். இந்த திடீர் இணைப்பு குறித்து எம்.ஜி. ராஜா கூறுகையில், நான் கடந்த 1977 ம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, 1989 … Read more

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது!

Want to get the Kalpanasavla Award for Achievement Woman? How and where to apply!

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது! கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து, பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., … Read more

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு!

Edappadi statue burning! Gathered OPS supporters 'hit with sandals' stir in Theni!

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு! நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்ததாக தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அராஜக போக்கை கடைபிடித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழுவில்; பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே … Read more