வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!

Chidambaram Pillai's birthday party! OPS who paid tribute by wearing a wreath!

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்! வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலம் மற்றும் நிறுவன  தலைவர்  சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க,மாநில இளைஞரணித் தலைவர் எம்.என்.பி.ராஜா  மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா மாநில மகளிர் அணி தலைவர் இந்திரா உதயகுமார் இவர்களின் ஆணைக்கிணங்க தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா … Read more

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்!

AIADMK personality with 50 lakhs driver is abes! To save her husband, the driver's wife took refuge in the police!

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர்   மனைவி போலீசில் தஞ்சம்! தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் நாராயணன், மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.மேலும் இவரிடம் கார் ஓட்டுனராக பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் … Read more

சில்லறை பட்டாசு  வியாபாரிகள் கவனத்திற்கு! இது கட்டாயம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறவிப்பு!

Attention retail firecracker dealers! This is a must! District Collector's announcement!

சில்லறை பட்டாசு  வியாபாரிகள் கவனத்திற்கு! இது கட்டாயம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறவிப்பு!  எதிர்வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர் மூலம் தங்கள் உரிமத்தினைப் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறுமாறும், தற்காலிக சில்லறைசில்லறை விற்பனை செய்ய உரிமம் … Read more

நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! 

Our town is a great show! Free bicycle for school students!

நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி ,இன்று தேனி மாவட்டம்  தே.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்  பள்ளியில் நடைபெற்றது, இதில் திடகல்வி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு,போன்றவைகளை மாணவ மாணவிகளுக்கு நல்வழி காட்டும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.  இன்பென்ட் பனிமய ஜெப்ரின்,ஊராட்சி தலைவர், செல்வராணி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் சகோதரி சகாய அருள்செல்வி ஆகியோர் முன்னிலையில் மாணவ … Read more

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! 

8 people from the same district were arrested under the Anti-Gun Act!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சாதிக்அலியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவிட்டார். இதேபோல், போடியில் முன்னாள் ராணுவ வீரரும், தங்கும் விடுதி உரிமையாளருமான ராதாகிருஷ்ணன் … Read more

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!!

Complaints about cannabis and narcotics? New information released by Theni District Superintendent of Police!!

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குறித்த புகாரா? தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்!! கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ அதற்கு அருகாமையிலோ கஞ்சா … Read more

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்!

The work of linking Aadhaar number with the voter list! A special camp run by the government! Take advantage people!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்! இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 01-08-2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக, ஆதார் எண் இணைக்கும் பணியினை துரிதப்படுத்தும் பொருட்டு 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுயவிருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு, பொதுமக்கள் வழக்கமாக … Read more

தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!பொதுமக்கள் கூட்டம்!

Adhikala Mata Temple Consecration Ceremony in Theni! Crowds of people!

தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது.பழமை வாய்ந்த ஆலயம் சிதிலம்  அடைந்ததால் புதிய கற்கோவில் கட்டப்பட்டு, மதுரை மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு  வருகை புரிந்த பிஷப்பிற்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பிஷப் தலைமையில் … Read more

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! 

Consultation meeting led by DSP Geetha at Periyakulam Police Station!

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா   தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம்  விநாயகர் சதுர்த்தி … Read more

பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒன்றியச் செயலாளர்! சால்வை அணிவித்து மரியாதை!

Union Secretary met Panneerselvam! Respect by wearing a shawl!

பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒன்றியச் செயலாளர்! சால்வை அணிவித்து மரியாதை! பெரியகுளம் அருகே கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ப.சுப்பிரமணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் OPS  அவர்களை சந்தித்து வந்துள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு  சொந்தமான பண்ணை வீட்டில்  திண்டுக்கல் மாவட்டம் அதிமுக வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்  ப.சுப்பிரமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து … Read more