உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்! தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில்தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டு பற்றிய … Read more

புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்!

Food program at Pudu Karuppasamy Temple! Antipatti MLA Maharajan inaugurated the program!

புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்! தேனி மாவட்டம் இன்று  ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி மற்றும் புது கருப்பசாமி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.இந்த அன்னதான நிகழ்ச்சியை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்து பக்தர்களுடன் உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில்திமுக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி, முத்தலம்பாறை ஊராட்சி … Read more

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்!

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்! தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (29.07.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து … Read more

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்! 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்!   

Periyakulam Panchayat Union Councilors meeting! Implementation of 53 resolutions!

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்! 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அலுவலக கணக்கு, அலுவலர் திருப்பதி வரவேற்புரையாற்றி, தீர்மான நகலை வாசித்தார். 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், சண்முகவள்ளி, … Read more

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்! தேனி வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் தகவல்!!

100% Subsidy Bore Wells for Adi Dravida and Tribal Farmers! Theni Agricultural Engineering Department Executive Engineer Information!!

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறுகள்! தேனி வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் தகவல்!! கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் கூறினார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் … Read more

40 ஆண்டுகால கோரிக்கை நிறைவு! புதிய சாலை கிடைத்த சந்தோஷத்தில் ஊத்துக்காடு கிராமத்தினர்!

40 years of demand completed! Oothukadu villagers are happy to get a new road!

40 ஆண்டுகால கோரிக்கை நிறைவு! புதிய சாலை கிடைத்த சந்தோஷத்தில் ஊத்துக்காடு கிராமத்தினர்! கம்பம் பகுதியில் இருந்து கோம்பை,பண்ணைபுரம் செல்லும் சாலை 40 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது புதிய தார்ச்சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் ஊத்துக்காடு கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கோம்பை செல்லும் சாலையில் உள்ள நாககன்னியம்மன் கோயில் அருகே ஓடை பாதை கடந்த 40 ஆண்டுகளாக மண் பாதையாக இருந்து வந்தது. இதனால் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு! அசத்தும் தேனி மாவட்ட ஆட்சியர்!

Public awareness about Chess Olympiad! Amazing Theni District Collector!

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு! அசத்தும் தேனி மாவட்ட ஆட்சியர்! சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று  (26.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர். க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில், … Read more

தேனியில் அதிமுக வினர் மின் கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை  கண்டித்து ஆர்ப்பாட்டம்! 

In Theni, AIADMK members protested against the increase in electricity tariff and the law and order disorder!

தேனியில் அதிமுக வினர் மின் கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை  கண்டித்து ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மின் கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடுஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான அதிமுக … Read more

அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம்! 2 பேர்  பணி இடைநீக்கம்!

The incident where the auto driver drove the government bus! 2 people suspended!

அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம்! 2 பேர்  பணி இடைநீக்கம்! தேனியில் கைலி அணிந்து அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் தேனி அருகே வீரபாண்டியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி தேனியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அரசு பஸ்சை கைலி அணிந்த நிலையில் … Read more

பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோக்கு ரூ 8! தேசியக் கொடியை பறக்க விட்டால் அவர்களுக்கு சான்றிதழ்!

If you separate the plastic separately, Rs 8 per kg! Certificate for them if they fly the national flag!

பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோக்கு ரூ 8! தேசியக் கொடியை பறக்க விட்டால் அவர்களுக்கு சான்றிதழ்! தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு     செய்யப்பட்டது. மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்துக் கொடுக்கும் படியும், பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து கொடுத்தால் கிலோக்கு 8 ரூபாய்க்கு நாங்களே பெற்றுக் கொள்கிறோம் என்று பொதுமக்களுக்கு … Read more