பைபர் நெட் பணியை மக்களுக்கு இடையூறின்றி செயல்படுத்துங்கள்! தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை!
பைபர் நெட் பணியை மக்களுக்கு இடையூறின்றி செயல்படுத்துங்கள்! தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை! தகவல் தொடர்புத் துறையின் ஊராட்சிகள் தோறும் இணையம் எனும் சிறப்பான திட்டத்திற்காக, இத்துறை சார்ந்த அலுவலர்களின் அலட்சியப் பணியினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக _”போலீஸ் பொதுமக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினர்”_ மக்களின் சிரமத்தை போக்க வேண்டுமென தகவல்தொடர்பு துறையின் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் பார்வைக்கு சமர்பித்து வருகின்றனர். தேனிமாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், சீலையம்பட்டியிலிருந்து வேப்பம்பட்டி … Read more