8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்!

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

8 மாதங்களுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு முடிவு! தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த இணையதளம்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் ஆறு வகையான பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி முதலில் 7,31 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் எழுத்து தேர்வு கடந்த ஜூலை … Read more

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்!

When Group 4 Result? Candidates trending memes and hashtags!

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்! குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தேர்வுகள் ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தை மீம்ஸ் மூலமும் தெரிவித்து வருகின்றனர். 397 கிராம நிர்வாக அலுவலர், 20,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 59 நில அளவையர், 24 வரைவாளர், … Read more

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. … Read more