தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்!
தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்! கொரோனா பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை … Read more