மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!
மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்! இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு உயிர் கொல்லி நோய் தான் புற்றுநோய். புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம். நமது உடல் உண்டாகக் கூடிய ஒரு செல் அதிவேகமாக வளரக்கூடியதும் அதேசமயம் பரவக்கூடியதுமான இருக்கிறது … Read more