இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!
இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!! சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும். தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் புதுபுது டெக்னாலஜி சார்ந்த சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பறக்கும் கார், மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் … Read more