ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?

Minister Mano Thangaraj

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே என தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை அடையாளத்தை அடையாளப்படுத்தும் வகையில் விமர்சித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை … Read more

ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!..

After 418 years, the Kumbabhishek ceremony was held in Adikesava Perumal Temple with lakhs of devotees participating in this ceremony!..

ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களின் ஒன்றான திரு கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான … Read more