இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!!
இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!! ரம்ஜான் நோன்பு பண்டிகை தொடக்கம் இன்று தொடங்குகிறது. ஊரடங்கு உத்தரவால் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் பிறை கண்டு நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். பொதுவாக ஆண்டுதோறும் மசூதிகளுக்கு சென்று அதிகாலையில் தொழுகை நடத்துவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசூதிகளில் கூட்டமாக கூடாமல் அரசின் உத்தரவை கடைபிடித்து அவரவர் வீட்டிலேயே … Read more