ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா? ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் யோகத்தையும், துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் ஏற்படுகிறது. நம் பிறப்பிலேயே நமக்கு தோஷங்கள் அமைந்து விடுகிறது. சில தோஷங்களுக்கு பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதும். திருமண தோஷம் ஏற்பட்டால், ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் சிலர் தோஷங்கள் நீங்க கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றுவார்கள். ஆனால், … Read more

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்! பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை … Read more