தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.அதில் ஒன்றுதான் நகைக்கடன் தள்ளுபடி. இந்நிலையில் ஆட்சியை பிடித்த திமுக ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி … Read more