இனி தங்கம் வாங்க வாய்ப்பில்லையா?  சவரனுக்கு ரூ 224 உயர்ந்து விற்பனை!

No chance to buy gold anymore? Sale of Rs 224 higher for Sawaran!

இனி தங்கம் வாங்க வாய்ப்பில்லையா?  சவரனுக்கு ரூ 224 உயர்ந்து விற்பனை! கடந்த மாதம் பண்டிகை தினங்களாக இருந்ததினால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்துடனே விற்பனையாகி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த  பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் பெற்றது. ஒரு சில தினங்களிலேயே தங்கத்தின் விலையானது குறைய  தொடங்கியது. கடந்த வாரம் முதல் குறைந்து  விற்பனையாகி வந்தது. அப்போது இல்லத்தரசிகள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். நகைக்கடைகளில் கூட்டம் … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு!

Happy news for housewives! The price of gold plunged dramatically!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more

இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Step forward housewives! At least the price of gold in the shops!

இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அதனால் மக்கள் அனைவரும் தங்கத்தின் மேல் முதலீடு செய்ய தொடங்கி  விட்டனர்.அதனால் தங்கத்தின் விலை தொடரந்து அதிகரித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகின்றது.இம்மாதம் பொங்கல் பண்டிகையை … Read more

நகை கடையில் அலைமோதும் கூட்டம்! தங்கம் விலை சரிவு!

A crowd in the jewelry store! Gold price collapse!

நகை கடையில் அலைமோதும் கூட்டம்! தங்கம் விலை சரிவு! கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை ஏற்றத்துடனே காணப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து … Read more

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

Lover who stopped his girlfriend's wedding in cinematic style! Police registered a case!

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு! சென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி என்ற பெண்ணிற்கும் மணிகண்டன் என்பவருக்கும் குடுபத்தினர் முன்னிலையில் நேதாஜி  நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர் ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்  சதீஷ் என்பவரை பிடித்து அடித்துள்ளார். அதன் பிறகு இந்த … Read more

ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!..

The animal who came as a hero and left the mass and escaped!.. The public was shaken!..

ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!.. திருச்சூர் மாவட்டம் முழங்குணந்துக்காவ் திரூரில் நகைக்கடை ஒன்று செயல் பட்டு வந்தது.இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.திடிரென்று அங்கு ஒரு காட்டுப்பன்றி  சுற்றி திரிந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த காட்டுப்பன்றி நகை கடைக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள பொருட்களை எல்லாம் உடைத்து  சூரையாடிச் சென்றது.இதில் நகையிலுள்ள  கண்ணாடி உடைந்தது. திரூர் சர்ச் அருகேவுள்ள ஜோஸ் ஜூவல்லரியில் நேற்று இரவு காட்டுப்பன்றி ஒன்று புகுந்தது. … Read more

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள் வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ‌ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை … Read more