மனைவி நடத்தையில் சந்தேகத்தினால் செய்த செயல் ? புதுச்சேரியில் பரபரப்பு

மனைவி நடத்தையில் சந்தேகத்தினால் செய்த செயல் ? புதுச்சேரியில் பரபரப்பு

மனைவி நடத்தையில் சந்தேகத்தினால் செய்த செயல் ? புதுச்சேரியில் பரபரப்பு புதுச்சேரியில் பள்ளி ஆசிரியரை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆசிரியர் தாமாக சென்ற போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வேல்ராம்பேட் என்னும் பகுதியை சேர்ந்தவர் விஜயன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு ,தனியார் பள்ளியில் பணிபுரியும் சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் இருக்கின்றனர்.கொரோனா பொது ஊரடங்கால் இருவரும் வீட்டில் இருந்த … Read more